பட்டாசு ஆலை விபத்து: விருதுநகர் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

பட்டாசு ஆலை விபத்து: விருதுநகர் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக விருதுநகர் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
21 Feb 2024 8:15 PM GMT