நெல்லையில் விவசாயியின் உடலுக்கு டாக்டர்கள் மரியாதை

நெல்லையில் விவசாயியின் உடலுக்கு டாக்டர்கள் மரியாதை

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்த விவசாயியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடலுக்கு டாக்டர்கள் மரியாதை செலுத்தினர்.
17 Oct 2023 7:00 PM GMT