வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும்-தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும்-தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
17 March 2023 6:45 PM GMT