சிவமொக்கா மாவட்டத்தில் தொடர் கனமழை: வீடு இடிந்து பெண் பலி

சிவமொக்கா மாவட்டத்தில் தொடர் கனமழை: வீடு இடிந்து பெண் பலி

சிவமொக்கா மாவட்டத்தில் தொடர் கனமழையால் வீடு இடிந்து பெண் பலியானார். மேலும் கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு உள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளன.
9 Aug 2022 5:32 PM GMT