கிருஷ்ணகிரி முல்லை நகரில்வீடுகளை சுற்றி தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி

கிருஷ்ணகிரி முல்லை நகரில்வீடுகளை சுற்றி தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி

கிருஷ்ணகிரி முல்லைநகர் அக்ரஹாரம் பகுதியில் வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
13 Oct 2023 7:00 PM GMT