முகலிவாக்கம் பகுதியில் மழைநீர் தேங்கியதால் ஒருநாள் முழுவதும் வீட்டுக்குள் முடங்கி இருந்தோம் - பாதிக்கப்பட்ட பொதுமக்கள்

முகலிவாக்கம் பகுதியில் மழைநீர் தேங்கியதால் ஒருநாள் முழுவதும் வீட்டுக்குள் முடங்கி இருந்தோம் - பாதிக்கப்பட்ட பொதுமக்கள்

முகலிவாக்கம் பகுதியில் மழைநீர் தேங்கியதால் ஒரு நாள் முழுவதும் வீடுகளுக்குள் முடங்கி இருந்தோம். மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் அவதிக்குள்ளானோம் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
14 Nov 2022 7:52 AM GMT