வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களை அரசு மருத்துவக்கல்லூரிகளில் பயிற்சி டாக்டராக பணிபுரிய அனுமதிக்கவேண்டும் - மக்கள் நீதி மய்யம்

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களை அரசு மருத்துவக்கல்லூரிகளில் பயிற்சி டாக்டராக பணிபுரிய அனுமதிக்கவேண்டும் - மக்கள் நீதி மய்யம்

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக அனுமதிக்க தமிழக அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
15 Oct 2022 4:54 PM GMT