பயங்கரவாதி ஷாரிக்கிற்கு வெளிநாடுகளில் இருந்து நிதிஉதவி; 40 பேரை பிடித்து என்.ஐ.ஏ. விசாரணை

பயங்கரவாதி ஷாரிக்கிற்கு வெளிநாடுகளில் இருந்து நிதிஉதவி; 40 பேரை பிடித்து என்.ஐ.ஏ. விசாரணை

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு பயங்கரவாதி ஷாரிக்கிற்கு வெளிநாடுகளில் இருந்து நிதிஉதவி வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 40 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5 Dec 2022 6:45 PM GMT