சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜாமீனில் வந்த ரவுடி குத்திக்கொலை - 3 பேர் கும்பல் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜாமீனில் வந்த ரவுடி குத்திக்கொலை - 3 பேர் கும்பல் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடி குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
18 Aug 2022 6:22 AM GMT