வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக கூறி 40 பேரிடம் ரூ.9 லட்சம் மோசடி

வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக கூறி 40 பேரிடம் ரூ.9 லட்சம் மோசடி

தஞ்சையில் போலியாக நிறுவனம் நடத்தி வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக கூறி 40 பேரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Oct 2023 8:59 PM GMT