வேலையை குறை கூறியதால் ஆத்திரம்: சக ஊழியரை கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற தையல்காரர்

வேலையை குறை கூறியதால் ஆத்திரம்: சக ஊழியரை கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற தையல்காரர்

வேலையை குறை கூறியதால் ஆத்திரம் அடைந்து சக ஊழியரை கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற தையல்காரரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
15 Aug 2022 5:24 AM GMT