வேளாண் இடுபொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்- விவசாயிகள்

வேளாண் இடுபொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்- விவசாயிகள்

திருமருகல் பகுதியில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதையொட்டி வேளாண் இடுபொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 Aug 2022 1:24 PM GMT