திருச்சியில் 3 நாட்கள் வேளாண் கண்காட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 27-ந் தேதி தொடங்கி வைக்கிறார்

திருச்சியில் 3 நாட்கள் வேளாண் கண்காட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 27-ந் தேதி தொடங்கி வைக்கிறார்

திருச்சியில் மாநில வேளாண் கண்காட்சி 3 நாட்கள் நடக்கிறது. வருகிற 27-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்காட்சியை தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிடுகிறார். இதையடுத்து முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
16 July 2023 7:42 PM GMT
பெங்களூருவில் நடந்த வேளாண் கண்காட்சியை 15 லட்சம் பேர் கண்டு ரசித்தனர்

பெங்களூருவில் நடந்த வேளாண் கண்காட்சியை 15 லட்சம் பேர் கண்டு ரசித்தனர்

பெங்களூருவில் 4 நாட்கள் நடைபெற்ற வேளாண் கண்காட்சி நிறைவு பெற்றது. 15 லட்சம் பேர் இந்த கண்காட்சியை கண்டு ரசித்திருந்தனர்.
6 Nov 2022 10:59 PM GMT