தவறான சிகிச்சையால் இளம்பெண் சாவு: வைத்தியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

தவறான சிகிச்சையால் இளம்பெண் சாவு: வைத்தியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

நெல்லையில் தவறான சிகிச்சையால் இளம்பெண் இறந்த வழக்கில் வைத்தியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
22 Jun 2023 7:17 PM GMT