" 'ஸ்ரீமதி தற்கொலை' என்ற கோணத்திலேயே சிபிசிஐடி போலீசார் விசாரணை" - ஸ்ரீமதியின் தாயார் பகீர் குற்றச்சாட்டு
ஸ்ரீமதி வழக்கில், தங்களின் கருத்துக்களை சிபிசிஐடி அதிகாரிகள் காது கொடுத்து கேட்பதில்லை என்று ஸ்ரீமதியின் தாயார் தெரிவித்துள்ளார்.
20 Oct 2022 4:31 PM GMTசிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கையே இல்லை - ஸ்ரீமதியின் தாய் பேட்டி
மூத்த வழக்கறிஞர் பாப்பா மோகனை, ஸ்ரீமதியின் பெற்றோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்
14 Oct 2022 2:52 PM GMTஎன் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கவே அனைத்து தலைவர்களையும் சந்திக்கிறோம்: ஸ்ரீமதி தாயார்
ஸ்ரீமதியின் பெற்றோர் தனது மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மனு கொடுத்தனர்.
3 Sep 2022 1:06 PM GMTசைக்கிளில் சீறும் ஸ்ரீமதி
8-ம் வகுப்பு படிக்கும் போதே தூத்துக்குடி மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றேன். தொடர்ந்து திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன். அதையடுத்து ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வானேன்.
31 July 2022 1:30 AM GMT