பயங்கரவாதத்தை பரப்புவதற்கு இந்தியா நிதியுதவி வழங்கி உள்ளது - பாகிஸ்தான் மந்திரி குற்றச்சாட்டு

பயங்கரவாதத்தை பரப்புவதற்கு இந்தியா நிதியுதவி வழங்கி உள்ளது - பாகிஸ்தான் மந்திரி குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை பரப்புவதற்கு இந்தியா ஒரு மில்லியன் டாலர் பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கி உள்ளது என பாகிஸ்தான் மந்திரி கூறி உள்ளார்.
14 Dec 2022 7:01 AM GMT