பாடகா் கொலை: மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது - ஹர்சிம்ரத் கவுர் பாதல்

பாடகா் கொலை: மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது - ஹர்சிம்ரத் கவுர் பாதல்

பஞ்சாபில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக சிரோமணி அகாலிதள கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் தொிவித்துள்ளாா்.
29 May 2022 6:52 PM GMT