புளூடூத் பயன்படுத்தி தேர்வு எழுதிய வாலிபர் பிடிபட்டார்

'புளூடூத்' பயன்படுத்தி தேர்வு எழுதிய வாலிபர் பிடிபட்டார்

ஒருங்கிணைந்த பொறியில் பணிக்கான தேர்வை ‘புளூடூத் ஏர்பட்ஸ்’ வைத்து எழுதிய வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார். அவர் மீது காட்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
29 May 2023 5:13 PM GMT