‘பஞ்சாயத்து’ செய்யும் டைரக்டர்!
தினத்தந்தி 18 July 2018 5:22 AM GMT (Updated: 18 July 2018 5:22 AM GMT)
Text Size‘கபடிக்குழு’வை வைத்து படம் எடுத்து வெற்றி கண்ட டைரக்டர், மீண்டும் கபடிக்குழுவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
‘நம்பர்-1’ நடிகையை வைத்து மூன்றெழுத்தில் படம் எடுத்த டைரக்டரும் ‘கபடி’ விளையாட்டை கருவாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இது, 2 டைரக்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது.
அதை தவிர்க்க, “இரண்டு பேரில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுங்கள்” என்று சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார், இன்னொரு டைரக்டர். ‘பஞ்சாயத்து’ தொடர்கிறது!
அதை தவிர்க்க, “இரண்டு பேரில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுங்கள்” என்று சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார், இன்னொரு டைரக்டர். ‘பஞ்சாயத்து’ தொடர்கிறது!
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire