உற்றான்
வெயில் படம் மூலம் மிகவும் புகழ் பெற்ற பிரியங்கா, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். முன்னோட்டம் பார்க்கலாம்.
’உருகுதே... மருகுதே...’ பாடல் புகழ் ’வெயில்’ பிரியங்கா, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒ. ராஜாகஜினி இயக்கத்தில், ‘உற்றான்” படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்.
இதில் ’கமலி’ என்ற கல்லூரி பேராசிரியையாக மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
படத்தில் ரோஷன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஹிரோஷினி கோமலி அறிமுகமாகிறார். வெயில் பிரியங்காவுக்கு ஜோடியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பத்திரிகையாளரும் வசனகர்த்தாவுமான ரவிஷங்கர் நடித்துள்ளார். இசை ரகுநந்தன், ஒளிப்பதிவு ஹாலிக் பிரபு.
இதில் ’கமலி’ என்ற கல்லூரி பேராசிரியையாக மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
படத்தில் ரோஷன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஹிரோஷினி கோமலி அறிமுகமாகிறார். வெயில் பிரியங்காவுக்கு ஜோடியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பத்திரிகையாளரும் வசனகர்த்தாவுமான ரவிஷங்கர் நடித்துள்ளார். இசை ரகுநந்தன், ஒளிப்பதிவு ஹாலிக் பிரபு.
Related Tags :
Next Story