- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கோட்டூர் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் டிரைவர் உள்பட 2 பேர் கைது

x
தினத்தந்தி 25 April 2019 10:15 PM GMT (Updated: 2019-04-26T00:36:45+05:30)


கோட்டூர் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
கோட்டூர்,
கோட்டூர் அருகே கெழுவத்தூர் பஸ் நிறுத்தம் அருகில் பெருகவாழ்ந்தான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாதன் தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். இதில் மணல் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் லாரி டிரைவர் திருச்சி மாவட்டம், மணப்பாறை ராயம்பட்டியம் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட் (வயது 54), முத்துபேட்டை கோசகுலத்து தெருவை சேர்ந்த பிரசாந்த் (24) ஆகிய 2 பேர் என்பதும், இவர்கள் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்தனர்.
2 பேர் கைது
இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் ஆல்பர்ட், பிரசாந்த் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கோட்டூர் அருகே கெழுவத்தூர் பஸ் நிறுத்தம் அருகில் பெருகவாழ்ந்தான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாதன் தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். இதில் மணல் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் லாரி டிரைவர் திருச்சி மாவட்டம், மணப்பாறை ராயம்பட்டியம் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட் (வயது 54), முத்துபேட்டை கோசகுலத்து தெருவை சேர்ந்த பிரசாந்த் (24) ஆகிய 2 பேர் என்பதும், இவர்கள் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்தனர்.
2 பேர் கைது
இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் ஆல்பர்ட், பிரசாந்த் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire