- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சென்னை போலீஸ்காரருக்கு கொரோனா: விழுப்புரத்தில், குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்

x
தினத்தந்தி 5 May 2020 9:51 PM GMT (Updated: 2020-05-06T03:21:18+05:30)


சென்னை போலீஸ்காரருக்கு கொரோனா: விழுப்புரத்தில், குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள நன்னாடு கிராமத்தை சேர்ந்த ஒருவர், சென்னையில் சிறப்பு காவல் அதிரடிப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான விழுப்புரம் நன்னாட்டிற்கு வந்து சென்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த கிராமத்தை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து அங்குள்ள பிரதான சாலைகள் சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்த போலீஸ்காரரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ள நன்னாடு கிராமத்தை சேர்ந்த ஒருவர், சென்னையில் சிறப்பு காவல் அதிரடிப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான விழுப்புரம் நன்னாட்டிற்கு வந்து சென்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த கிராமத்தை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து அங்குள்ள பிரதான சாலைகள் சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்த போலீஸ்காரரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire