- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சென்னை-பெங்களூரு-மைசூரு அதிவேக ரயில் திட்ட ஆய்வு துவக்கம்

x
தினத்தந்தி 28 Jun 2017 10:42 AM GMT (Updated: 2017-06-28T16:12:04+05:30)


சென்னை-பெங்களூரு-மைசூரு இடையிலான அதிவேக ரயில் போக்குவரத்து தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வுப்பணியை ஜெர்மன் நிறுவனம் துவங்கியுள்ளது.
புதுடெல்லி
இது தொடர்பாக மூன்று நிறுவனங்களை ஜெர்மன் நியமித்துள்ளது. விரிவான ஆய்வறிக்கையை தயாரிக்கும் செலவினை ஜெர்மன் ஏற்கும். இந்த ரயில் சுமார் 450 கி.மீட்டர் தூரமுள்ள தூரத்தை மணிக்கு 300 கி.மீட்டர் வேகத்தில் சென்று கடக்கும் என்று கூறப்படுகிறது.
ஜெர்மனியுடன் இந்த ரயில் திட்டம் தொடர்பான கூட்டறிக்கையை 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்டது. ஜெர்மனி இத்திட்டம் தொடர்பாக ஆர்வம் கொண்டிருந்ததால் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ஜெர்மன் அரசுடன் ரயில்வே துறை தொடர்
ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டார். இதில் இந்த அதிவேக ரயில் திட்டமும் ஒன்று.
அதன் பின்னர் இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற திட்ட சாத்தியக்கூறு தொடர்பான ஆய்வினை துவங்க முடிவெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக பல கருத்தரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire