உத்தரபிரதேசத்தில் மின்னல் தாக்கி 9 பேர் சாவு
தினத்தந்தி 13 May 2018 10:15 PM GMT (Updated: 13 May 2018 8:34 PM GMT)
Text Sizeஉத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று பல இடங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி 9 பேர் பலியாகியுள்ளனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று பல இடங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும் வீசியது. இதில் மின்னல் தாக்கி மாநிலம் முழுவதும் 9 பேர் பலியானார்கள். 28-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire