பட்ஜெட் கூட்டத்தொடர் குறைக்கப்படாது: மத்திய மந்திரி அறிவிப்பு
தினத்தந்தி 13 March 2020 7:22 PM GMT (Updated: 13 March 2020 7:22 PM GMT)
Text Sizeபட்ஜெட் கூட்டத்தொடர் குறைக்கப்படாது என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 11-ந் தேதி வரை நடைபெற்றது. பின்னர் மீண்டும் கடந்த 2-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையே பட்ஜெட் கூட்டத்தொடர் குறைக்கப்படுவதாக தகவல்கள் பரவியது.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷியிடம் கேட்டபோது, “பட்ஜெட் கூட்டத்தொடரை குறைப்பதற்கான கேள்வியே எழவில்லை. இந்த கூட்டத்தொடர் குறைக்கப்படாது” என்றார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 11-ந் தேதி வரை நடைபெற்றது. பின்னர் மீண்டும் கடந்த 2-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையே பட்ஜெட் கூட்டத்தொடர் குறைக்கப்படுவதாக தகவல்கள் பரவியது.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷியிடம் கேட்டபோது, “பட்ஜெட் கூட்டத்தொடரை குறைப்பதற்கான கேள்வியே எழவில்லை. இந்த கூட்டத்தொடர் குறைக்கப்படாது” என்றார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire