- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
எல்லை பாதுகாப்பு படையில் மேலும் ஒரு வீரர் கொரோனாவால் உயிரிழப்பு

x
தினத்தந்தி 10 Jun 2020 10:00 PM GMT (Updated: 2020-06-11T01:44:43+05:30)


எல்லை பாதுகாப்பு படையில் மேலும் ஒரு வீரர் கொரோனாவால் உயிரிழந்தார்.
புதுடெல்லி,
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதுகாப்பு மற்றும் சுகாதார பணியில் ஈடுபட்டுள்ளவர்களையும் குறிவைத்து பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.
அந்த வகையில் டெல்லி மாநில போலீசாருடன் பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் வினோத் குமார் பிரசாத்துக்கு கடந்த 5-ந்தேதி திடீரென காய்ச்சல், இருமல் பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மறுநாளில் அவருடைய உடல்நிலை மேலும் மோசமடைந்தது.
இதனால் அவர் அங்குள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வினோத் குமார் பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார். இது எல்லை பாதுகாப்பு படையில் ஏற்பட்ட 3-வது உயிரிழப்பு ஆகும்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire