காஷ்மீரில் என்கவுண்ட்டர்; லஷ்கர் இ தைபா இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொலை
தினத்தந்தி 25 Sep 2020 5:50 AM GMT (Updated: 25 Sep 2020 5:50 AM GMT)
Text Sizeகாஷ்மீரில் சிர்ஹாமா பகுதியில் நடந்த என்கவுண்ட்டரில் லஷ்கர் இ தைபா இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் சிர்ஹாமா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில், லஷ்கர் இ தைபா இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire