- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காஷ்மீரில் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் சுட்டு கொலை; ஆயுதங்கள், சேட்டிலைட் போன் பறிமுதல்

x
தினத்தந்தி 13 Dec 2020 2:37 PM GMT (Updated: 2020-12-13T20:07:52+05:30)


காஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் துர்கன் போஷாணா பகுதியில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ள பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினருடன் இன்று மோதலில் ஈடுபட்டனர்.
இதில், 2 பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதலில் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களது கூட்டாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கொல்லப்பட்டவர்கள் சாஜித் மற்றும் பிலால் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
அவர்களிடம் இருந்து இரண்டு ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், மற்றொரு துப்பாக்கி ஒன்று மற்றும் சேட்டிலைட் போன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதனை ஜம்மு பிரிவு ஐ.ஜி. தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire