- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மராட்டியத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை நெருங்கியது

x
தினத்தந்தி 26 March 2021 5:43 PM GMT (Updated: 2021-03-26T23:13:29+05:30)


மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத வகையில் பதிவாகியுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா 2-வது அலை முன்பை விட வீரியமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வகையில் நேற்று புதிய உச்சமாக ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்தது.
ஆனால் இன்று பாதிப்பு எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மராட்டியம் முழுவதும் இன்று ஒரே நாளில் 36 ஆயிரத்து 902 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இது ஒரேநாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பாகும்.
இதன்மூலம் மராட்டியத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்தது. இதுவரை 26 37 ஆயிரத்து லட்சத்து 735 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டும் இன்றி நேற்று ஒரே நாளில் 112 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 907 ஆக அதிகரித்தது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire