
மராட்டியம்: பெண்ணை அடித்துக்கொன்ற புலி - அதிர்ச்சி சம்பவம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Dec 2025 1:05 PM IST
மராட்டியத்தில் 3 மாதங்களில் 766 விவசாயிகள் தற்கொலை
கடந்த 3 மாதங்களில் 766 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
11 Dec 2025 10:56 PM IST
‘மராட்டிய சட்டமன்றத்தில் வந்தே மாதரம் குறித்து விவாதிக்கப்படும்’ - தேவேந்திர பட்னாவிஸ்
பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் வந்தே மாதரம் மதிக்கப்படுகிறது என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
8 Dec 2025 8:37 PM IST
மராட்டியம்: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Dec 2025 7:58 AM IST
பாட்டியை அடித்துக்கொன்ற பேரன்; அதிர்ச்சி சம்பவம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Nov 2025 8:25 PM IST
மராட்டியம்: பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பேர் கைது - 2 பெண்கள் மீட்பு
தலைமறைவாக உள்ள ஓட்டல் உரிமையாளரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
23 Nov 2025 8:06 PM IST
செல்போன் வாங்கித்தர பெற்றோர் மறுத்ததால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Nov 2025 7:47 PM IST
தூத்துக்குடியில் பங்கு சந்தை என கூறி ரூ.85 லட்சம் மோசடி: மகாராஷ்டிராவில் 2 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என முகநூல் விளம்பரம் மூலம் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டனர்.
22 Nov 2025 11:48 PM IST
சைபர் மோசடியில் சிக்கி ரூ. 32 லட்சத்தை இழந்த மூதாட்டி
மூதட்டியிடம் ரூ. 32 லட்சத்தை திருடிய சைபர் குற்றவாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Nov 2025 8:10 PM IST
கற்களை வீசி சிறுத்தையை விரட்டிய 11 வயது சிறுவன் - உயிரை காப்பாற்றிய புத்தகப்பை
சிறுத்தை தாக்கியபோது முதுகில் புத்தகப்பை இருந்ததால் சிறுத்தையின் பிடியில் இருந்து சிறுவன் தப்பியுள்ளார்.
22 Nov 2025 1:36 PM IST
தங்கையிடம் பழகிய வாலிபரை குத்திக்கொன்ற அண்ணன் - 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு
கொலைக்கு உடந்தையாக இருந்த மற்றொரு சகோதரர் மற்றும் அவர்களின் தாய்க்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
22 Nov 2025 8:37 AM IST
4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை - அதிர்ச்சி சம்பவம்
இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
21 Nov 2025 7:54 PM IST




