தேர்தல் தோல்வி குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழு அமைத்தது காங்கிரஸ் தலைமை
4 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைமை அமைத்தது.
புதுடெல்லி,
மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ந்து 2 வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது.
குழுவின் தலைவராக அசோக் சவான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். குழுவில் மூத்த தலைவரான மணிஷ் திவாரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
Related Tags :
Next Story