- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை திங்கள் கிழமை வரை ஒத்திவைப்பு

x
தினத்தந்தி 23 July 2021 7:25 AM GMT (Updated: 2021-07-23T12:55:43+05:30)


எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியால் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் 4-வது நாளாக முடங்கியுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. செல்போன் ஒட்டு கேட்க திட்டமிடப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், முதல் நாளிலேயே நாடாளுமன்றம் முடங்கியது.
புதிய மத்திய மந்திரிகளைக் கூட பிரதமர் மோடியால் அறிமுகம் செய்து வைக்க முடியவில்லை. 2-வது நாளாக கடந்த செவ்வாய்க்கிழமையும் நாடாளுமன்றம் எந்த அலுவலையும் கவனிக்க முடியாமல் முடங்கியது.
புதன்கிழமை பக்ரீத் விடுமுறையை தொடர்ந்து, நேற்று நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி நீடித்ததால் நேற்று அவை நடவடிக்கை முடங்கியது. இந்த நிலையில், 4-வது நாளாக இன்றும் மக்களவையில் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire