- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு - கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு

x
தினத்தந்தி 13 Aug 2021 8:51 PM GMT (Updated: 2021-08-14T02:21:25+05:30)


உடல் உறுப்புகளை தானம் செய்ய பதிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
உலகம் முழுவதும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி உடல் உறுப்புகளை தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தையொட்டி நேற்று கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
“மண்ணோடு மண்ணாக கலந்துவிடும் நமது உடல் உறுப்புகளை தானம் செய்தால், அது இன்னொரு உயிரை காக்க உதவும். அதனால் நான் எனது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்து உள்ளேன். அதற்காக எனது பெயரை பதிவு செய்கிறேன். நாம் அனைவரும் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதிமொழி ஏற்க வேண்டும்.”
இவ்வாறு பசவராஜ் பொம்மை குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire