கஞ்சா விற்ற 2 பேர் கைது
கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரியகுளம் தென்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பெரியகுளம் அருகே ஜல்லிப்பட்டியில் கஞ்சா விற்ற அதே ஊரை சேர்ந்த பால்பாண்டி (வயது 29), சக்கரைப்பட்டியை சேர்ந்த காட்டுராஜா (35) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire