- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
‘தமிழர்கள் கலாசாரத்தை மத்திய அரசு காக்க வேண்டும்’: மு.க ஸ்டாலின் பேட்டி

x
தினத்தந்தி 27 Sep 2019 7:36 AM GMT (Updated: 2019-09-27T13:38:49+05:30)


‘தமிழர்கள் கலாசாரத்தை மத்திய அரசு காக்க வேண்டும்’ என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
சிவகங்கை ,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் நடைபெற்றுவரும் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
இதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு.க ஸ்டாலின் கூறியதாவது:- "இந்தியாவின் வரலாறு மேற்கிலிருந்து தொடங்க வேண்டும் என பலமுறை பல்வேறு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஆனால், இந்திய வரலாறு கீழடியில் இருந்து தொடங்க வேண்டும் என்பது கீழடி அகழாய்வால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு காப்பாற்றப்பட வேண்டும். தமிழர்களின் கலாச்சாரத்தை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு உரிய அழுத்தம் தர வேண்டும்”என்றார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire