- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
13-ந்தேதி நடைபெற இருந்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் 15-ந்தேதிக்கு மாற்றம்

x
தினத்தந்தி 10 Feb 2020 8:45 PM GMT (Updated: 2020-02-11T00:23:25+05:30)


13-ந்தேதி நடைபெற இருந்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் 15-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் 10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை மாவட்ட வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் 13-ந்தேதி(வியாழக்கிழமை) நடைபெற இருந்த மாவட்டங்களுக்கான ஆலோசனை கூட்டம் திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டம் 15-ந்தேதி(சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
இந்த தகவல் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire