
"மக்களால் நான்.. மக்களுக்காக நான்".. ஜெயலலிதா எனும் பெண் ஆளுமை! - இன்று 9-வது நினைவு தினம்
1991, 2001, 2011, 2016 என 4 முறை முதல்-அமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா வகித்தார்.
5 Dec 2025 6:25 AM IST
பாமக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அதிமுகவிற்கு அழைப்பு
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக சார்பில் வரும் 17 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
3 Dec 2025 9:39 PM IST
டிசம்பர் 5-ல் ஜெயலலிதா நினைவு நாள்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்துகிறார்
சென்னையில் டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நினைவிட நுழைவு வாயில் உட்புறம் அதிமுக சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
28 Nov 2025 1:33 PM IST
அடுத்து தவெகவில் இணையப்போகும் அதிமுக தலைவர்கள் யார்..? - செங்கோட்டையன் பதில்
மக்கள் ஆதரவுடன் 2026-ல் ஆட்சிப்பீடத்தில் விஜய் அமர்வார் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்,
28 Nov 2025 10:42 AM IST
கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி 30-ந் தேதி பிரசாரம்
கோபிசெட்டிபாளையம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் தொகுதியாகும். அந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள போவது குறிப்பிடத்தக்கது.
24 Nov 2025 4:14 AM IST
தேர்தலில் வெற்றிபெற, அதிமுக ஒன்றிணைய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
அரசியலில் எதுவும் நடக்கலாம் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
23 Nov 2025 6:57 PM IST
பாஜகவை ஆதரிப்பதால் மட்டும் எஸ்.ஐ.ஆர்-ஐ ஆதரிக்கவில்லை - ஜெயக்குமார்
வாக்காளர் பட்டியல் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைபாடு என ஜெயக்குமார் கூறினார்.
20 Nov 2025 5:07 PM IST
தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
20 Nov 2025 3:30 AM IST
சென்னையில் இன்று நடைபெற இருந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.
17 Nov 2025 8:22 AM IST
ராசிபுரம் கல்லூரியில் டைடல் பார்க் அமைப்பதை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ராசிபுரம் திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் டைடல் பார்க் அமைக்கும் திட்டத்தை வேறு இடத்தில் செயல்படுத்த வலியுறுத்தி 17ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
13 Nov 2025 4:10 PM IST
தமிழக மீனவர்கள் கைது: இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் சட்டவிரோதமாக தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
12 Nov 2025 4:15 PM IST
கொள்ளை சம்பவம்: காவல்துறை நிர்வாகம் முற்றிலுமாக சீரழிந்து உள்ளது - அதிமுக குற்றச்சாட்டு
குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவது, காவல்துறை நிர்வாகம் என்பது முற்றிலுமாக சீரழிந்து உள்ளதையே காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Nov 2025 10:40 AM IST




