இன்றும் நாளையும் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி- தமிழக அரசு
தினத்தந்தி 8 May 2021 4:12 AM GMT (Updated: 8 May 2021 4:12 AM GMT)
Text Sizeமுழு ஊரடங்கு அமலாக இருப்பதால் இன்றும் நாளையும் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு திங்கள் கிழமை முதல் அமலாக இருப்பதால் இன்றும் நாளையும் கடைகள், நிறுவனங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire