சமூக நீதி கூட்டமைப்பு நிர்வாகிகள் கமல்ஹாசனுடன் சந்திப்பு
சமூக நீதி கூட்டமைப்பு நிர்வாகிகள் கமல்ஹாசனுடன் சந்திப்பு.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சமூக நீதி கூட்டமைப்பை சேர்ந்த சமுதாயத்தலைவர்கள் சந்தித்து பேசினர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவிகிதம் ஒதுக்கப்பட்டதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக கூறினார்கள்.
கமல்ஹாசன் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதாகவும் அதுபற்றி தான் ஏற்கனவே கூறிய கருத்துகளை அவர்களிடம் நினைவுபடுத்தி, விரைவில் நல்ல முடிவுகளை எடுப்போம் என்றும் கூறினார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சமூக நீதி கூட்டமைப்பை சேர்ந்த சமுதாயத்தலைவர்கள் சந்தித்து பேசினர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவிகிதம் ஒதுக்கப்பட்டதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக கூறினார்கள்.
கமல்ஹாசன் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதாகவும் அதுபற்றி தான் ஏற்கனவே கூறிய கருத்துகளை அவர்களிடம் நினைவுபடுத்தி, விரைவில் நல்ல முடிவுகளை எடுப்போம் என்றும் கூறினார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story