சாகித்ய அகாடமி விருது: இமையம், செல்லப்பன், ராகவனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து
சாகித்ய அகாடமி விருது: இமையம், செல்லப்பன், ராகவனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
டெல்லியில் நடந்த விழாவில், தமிழில் ‘செல்லாத பணம்’ என்ற நாவலை இயற்றிய பிரபல எழுத்தாளர் இமையம் 2020-ம் ஆண்டுக்கான ‘சாகித்ய அகாடமி‘ விருது பெற்றதற்கும், கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் ‘கோரா‘ நாவலை தமிழில் மொழி பெயர்த்த கே.செல்லப்பன், திருக்குறளை இந்தியில் மொழி பெயர்த்த டி.இ.எஸ்.ராகவன் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டதற்கும் த.மா.கா. சார்பில் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
டெல்லியில் நடந்த விழாவில், தமிழில் ‘செல்லாத பணம்’ என்ற நாவலை இயற்றிய பிரபல எழுத்தாளர் இமையம் 2020-ம் ஆண்டுக்கான ‘சாகித்ய அகாடமி‘ விருது பெற்றதற்கும், கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் ‘கோரா‘ நாவலை தமிழில் மொழி பெயர்த்த கே.செல்லப்பன், திருக்குறளை இந்தியில் மொழி பெயர்த்த டி.இ.எஸ்.ராகவன் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டதற்கும் த.மா.கா. சார்பில் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story