வானிலை ஆய்வு ரேடாரை சீரமைக்க வேண்டும் மோடிக்கு தயாநிதி மாறன் எம்.பி. கடிதம்
வானிலை ஆய்வு ரேடாரை சீரமைக்க வேண்டும் மோடிக்கு தயாநிதி மாறன் எம்.பி. கடிதம்.
சென்னை,
மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய வானிலையியல் துறையும், மத்திய புவிஅறிவியல் துறையும், சென்னை துறைமுகம் நூற்றாண்டு கட்டிடத்தில் பழுதாகி உள்ள எஸ்-பாண்ட் டாப்ளர் ரேடாரை போர்க்கால அடிப்படையில் பழுதுநீக்கி, பள்ளிக்கரணை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அமைந்திருக்கும் எக்ஸ்-பாண்ட் டாப்ளர் ரேடாரின் சோதனை முயற்சிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய வானிலையியல் துறையும், மத்திய புவிஅறிவியல் துறையும், சென்னை துறைமுகம் நூற்றாண்டு கட்டிடத்தில் பழுதாகி உள்ள எஸ்-பாண்ட் டாப்ளர் ரேடாரை போர்க்கால அடிப்படையில் பழுதுநீக்கி, பள்ளிக்கரணை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அமைந்திருக்கும் எக்ஸ்-பாண்ட் டாப்ளர் ரேடாரின் சோதனை முயற்சிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story