
தயாநிதி மாறனுக்கு நாவடக்கம் தேவை - பா.ம.க. செய்தித் தொடர்பாளர் கே. பாலு
அரசியலில் விமர்சனங்கள் செய்வதற்கு சில தகுதிகள் வேண்டும் என்று பா.ம.க. செய்தித் தொடர்பாளர் கே. பாலு தெரிவித்துள்ளார்.
20 Nov 2025 3:48 PM IST
மின்சார ரெயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்த வேண்டும் - தயாநிதி மாறன் எம்.பி. கோரிக்கை
நெரிசல் மிகுந்த நேரங்களில், புறநகர் ரெயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தயாநிதி மாறன் எம்.பி. கூறியுள்ளார்.
15 Jun 2025 7:07 AM IST
டாஸ்மாக் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும் - தயாநிதி மாறனுக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி
டாஸ்மாக் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும்போது உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
24 May 2025 4:41 PM IST
எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கு ரத்து
தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக பயன்படுத்தவில்லை என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.
25 April 2025 2:36 PM IST
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் எம்.பி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
5 April 2025 12:06 AM IST
மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறனின் வெற்றி செல்லும்; சென்னை ஐகோர்ட்டு
மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் வெற்றிபெற்றது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 March 2025 12:11 PM IST
தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி மனு
தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
26 Sept 2024 1:56 AM IST
'பரிதாபமான நிலையில் ரெயில் சேவை' - தயாநிதி மாறன் குற்றச்சாட்டு
ரெயில் சேவை பரிதாபகரமான நிலையில் இருப்பதற்கு ரெயில்வே அமைச்சகத்தின் அலட்சியமே காரணம் என தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார்.
12 Jun 2024 9:23 PM IST
தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் வினோஜ் பி.செல்வம் கோர்ட்டில் ஆஜர்
நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை தயாநிதி மாறன் செலவு செய்யவில்லை என வினோஜ் பி.செல்வம் குற்றம் சாட்டி இருந்தார்.
6 Jun 2024 11:23 PM IST
தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு: கோர்ட்டில் ஆஜரான எடப்பாடி பழனிசாமி - விசாரணை ஒத்திவைப்பு
வழக்கின் விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
14 May 2024 11:54 AM IST
'தயாநிதி மாறனின் அவதூறு வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தயாநிதி மாறன் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
18 April 2024 9:18 PM IST
"தமிழகத்தில் ஒரு தொகுதி கூட பா.ஜனதாவுக்கு கிடைக்காது" - தேர்தல் பிரசாரத்தில் தயாநிதி மாறன் பேச்சு
தமிழை பற்றி பேசி பிரதமர் மோடி வாயில் வடை சுடுகிறார் என்று தேர்தல் பிரசாரத்தில் தயாநிதி மாறன் பேசினார்.
10 April 2024 1:12 AM IST




