எம்.ஜி.ஆர் 105 வது பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை சட்டப்பேரவை வளாகத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது காரை மறந்து, எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் காரில் ஏறச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.