சரக்கு ரெயிலில் சேலத்துக்கு 2,700 டன் பருப்பு வந்தது


சரக்கு ரெயிலில் சேலத்துக்கு 2,700 டன் பருப்பு வந்தது
x
தினத்தந்தி 2 March 2023 7:30 PM GMT (Updated: 2 March 2023 7:30 PM GMT)
சேலம்

சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வெளி மாநிலங்களில் இருந்து கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்கள் சரக்கு ரெயில் மூலம் கொண்டு வரப்படுகின்றன. நேற்று மத்தியபிரதே மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 2,700 டன் பருப்பு செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலில் இருந்து பருப்பு மூட்டைகளை இறக்கி லாரிகளில் ஏற்றி சேலத்தில் உள்ள குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story