டாஸ்மாக் கடைக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
ஏற்காட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்குள் ஐந்து அடி நீளம் கொண்ட சாரை பாம்பு புகுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்காடு,
ஏற்காட்டின் போட்டு காடு கிராமம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை திறந்த போது, ஐந்து அடி நீளம் கொண்ட சாரை பாம்பு புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், கடையை மூடிவிட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் .
உடனடியாக, சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர், மது பெட்டிகளுக்கு இடையே சிக்கி இருந்த சாரை பாம்பை மீட்டனர். இதனால், மதுப்பிரியர்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்து மது வாங்கிச் சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire