சென்னை ஐஐடியில் ஒடிசாவை சேர்ந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை


சென்னை ஐஐடியில் ஒடிசாவை சேர்ந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை
x

சென்னை ஐஐடியில் ஒடிசாவை சேர்ந்த மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

சென்னை ஐஐடியில் 4ஆம் ஆண்டு ஏரோ ஸ்பேஸ் பொறியியல் படிக்கும் ஒடிசாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அவர் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இறுதி ஆண்டு தேர்வில் 4 பேப்பர்களில் தேர்ச்சி பெறாத வருத்தத்தில் இருந்த அவர், ஸ்கிப்பிங் கயிறு மூலம் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story