- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மரணத்திலும் இணைபிரியா தம்பதி - கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் உயிரிழப்பு



ஈரோடு அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கவுந்தப்பாடி,
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள புதுக்காட்டு வீதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 90). நெசவு தொழிளாளி. இவரது மனைவி அய்யம்மாள் (வயது 85). இவர்கள் வயது மூப்பின் காரணமாக மகன் பராமரிப்பில் இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று மதியம் முத்துசாமி காலமானார்.
இது குறித்த தகவல்களை உறவினர்களுக்கு தெரிவித்து இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்நிலையில் கணவர் முத்துசாமி இறந்த துக்கத்தில் அவரது மனைவி அய்யம்மாளும் சிறிது நேரத்தில் காலமானார்.
இதையடுத்து மாலையில் இருவரையும் ஒன்றாக கொண்டு சென்று அடக்கம் செய்தனர். திருமணமாகி 60 ஆண்டுகள் இணைபிரியாமல் வாழ்ந்த தம்பதி ஓரே நாளில் காலமானது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire