
கணவரை விஷம் வைத்து கொன்ற தலைமை ஆசிரியை... அடுத்து நடந்த பயங்கரம்
கணவர் தினமும் மது குடித்துவிட்டு வந்து தலைமை ஆசிரியையை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
23 May 2025 8:31 AM IST
தலையில் கல்லைப்போட்டு பெண் கொலை... குழந்தை இல்லாததால் கணவர் உட்பட 3 பேர் வெறிச்செயல்
கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
20 May 2025 4:56 PM IST
உ.பி.: குடும்ப தகராறில் மனைவியை அடித்து, தலைகீழாக தொங்க விட்ட கணவன்
நிதின், அவருடைய சகோதரர் அமித் உள்பட 4 பேருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
18 May 2025 9:26 PM IST
மனைவியை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவர்
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்தனர்.
24 April 2025 4:19 PM IST
மனைவியின் அக்காளுடன் உல்லாசமாக இருந்த கணவர்.... அடுத்து நடந்த கொடூரம்
கணவரை இழந்த அக்காளுக்கு தங்கையின் கணவர் அவ்வப்போது சிறு, சிறு உதவிகளை செய்து வந்துள்ளார்.
7 April 2025 6:51 AM IST
கர்நாடகா: மனைவி கொலைக்காக சிறையில் கணவன்... வேறொரு நபருடன் வாழும் மனைவி
சிறையில் அடைக்கப்பட்ட சுரேஷ் மனைவி மல்லிகே கடந்த 1-ந்தேதி வேறொரு நபருடன் ஓட்டலில் சாப்பிட்டபடி இருந்துள்ளார்.
5 April 2025 9:39 PM IST
கணவரின் நடத்தையில் சந்தேகம்: மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
16 Feb 2025 8:55 AM IST
மனைவியுடன் இயற்கைக்கு மாறான தாம்பத்திய உறவு குற்றமில்லை
மனைவியுடன் இயற்கைக்கு மாறான தாம்பத்திய உறவு குற்றமில்லை என சத்தீஷ்கார் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
13 Feb 2025 10:21 AM IST
3-வதும் பெண் குழந்தை... பெட்ரோல் ஊற்றி மனைவியை எரித்து கொன்ற கணவன்
மராட்டியத்தில் 3-வது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்த ஆத்திரத்தில் மனைவி மீது கணவன் பெட்ரோல் ஊற்றி, எரித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
29 Dec 2024 4:11 AM IST
மனைவியை கொன்று 8 துண்டுகளாக வெட்டி சூட்கேசில் அடைத்து காட்டு பகுதியில் வீசிய கணவர்
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
11 Nov 2024 8:58 AM IST
உடலுறவுக்கு மறுத்த மனைவி... தொழிலாளி செய்த கொடூர செயல்
நள்ளிரவில் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதையடுத்து தொழிலாளி இந்த கொடூர செயலை செய்தார்.
30 Sept 2024 5:22 AM IST
திரிஷ்யம் பட பாணியில்... கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியை கொன்று புதைத்த கணவன்
லுகேஷ் மற்றும் ராஜாராம் இருவரும் அந்த பெண்ணை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இதனை நிறைவேற்றுவதற்கு முன் இருவரும், திரிஷ்யம் படம் பார்த்திருக்கின்றனர்.
14 Aug 2024 5:38 AM IST