வீட்டில் நகை திருட்டு


வீட்டில் நகை திருட்டு
x

பணகுடியில் வீட்டில் நகை திருடப்பட்டது.

திருநெல்வேலி

பணகுடி:

பணகுடி செய்யது ரோசன் தெருவை சேர்ந்தவர் சிவராமன். இவரது வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் நேற்று முன்தினம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் இருந்த 6 கிராம் தங்க கம்மல், 50 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிவராமன் மகன் கார்த்திக் என்பவர் அளித்த புகாரின் பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story