வீட்டில் நகை திருட்டு
பணகுடியில் வீட்டில் நகை திருடப்பட்டது.
பணகுடி:
பணகுடி செய்யது ரோசன் தெருவை சேர்ந்தவர் சிவராமன். இவரது வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் நேற்று முன்தினம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் இருந்த 6 கிராம் தங்க கம்மல், 50 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிவராமன் மகன் கார்த்திக் என்பவர் அளித்த புகாரின் பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire