ஜமாபந்தி
சிவகிரியில் ஜமாபந்தி தொடங்கியது
சிவகிரி:
சிவகிரி தாலுகா அலுவலகத்தில் தென்காசி கலால் உதவி ஆணையாளர் ராஜ மனோகரன் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை போன்ற கோரிக்கைகள் அடங்கிய 195 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire